திருச்சி :முதலமைச்சர் கோப்பை – கைப்பந்து மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டி

2024-25 ஆம் ஆண்டிற்கு மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகள் (06.10.2024) முதல் (23.10.2024) வரை திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளுக்கான தொடக்க விழாவை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.

- Advertisement -

Comments are closed.