தீவிர வலை பயிற்சியில் கேப்டன் ரோகித் சர்மா..!!
வருகிற 16-ந் தேதி நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வலை பயிற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார். வங்கதேசதுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் நியூசிலாந்து எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் ரோகித் சர்மா உள்ளார். இதனால் தீவிர வலைபயிர்ச்சியில் ரோகித் சர்மா ஈடுப்பட்டு வருகிறார்.
Comments are closed.