சஞ்சு சாம்சனை பாராட்டிய- தினேஷ் கார்த்திக்…!

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா செயல்பட்டு வருகின்றனர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் அவர் படைத்தார். அவரும் ஜெய்ஸ்வாலும் குறைந்தது இன்னும் சில காலம் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக விளையாட வேண்டும். அவர் டி20 கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் தன்னுடைய டெக்னிக்கில் நிறைய மாற்றங்களை செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

- Advertisement -

Comments are closed.