ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் – வைகுந்த ஏகாதசி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்வைகுந்த ஏகாதசி

நாள் 31-12-2024 மார்கழி 16 செவ்வாய்க்கிழமை

பகல் பத்து திருமொழி – முதல் நாள்

 

ஸ்ரீ நம் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து மகர லக்கனத்தில் புறப்பாடு – காலை 7:45 மணி.

பகல் பத்து அர்ஜுன மண்டபம் சேருதல் – காலை 8:00 மணி

பகல்பத்து அர்ஜுன மண்டபம் சேருதல் – காலை 8.30 மணி

திரை  – காலை 8.30 மணி முதல் 9 மணி வரை

அரையர் சேவை  – காலை 9 மணி முதல் 12 மணி வரை

அலங்காரம் அமுது செய்யத் திரை – நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை

திருப்பாவாடை கோஷ்டி – நண்பகல் 2 மணி முதல் 3 மணி வரை

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை – 3 மணி முதல் 4 மணி வரை

உபயதாரர் மற்றும் பொது ஜன சேவை –  மாலை 4 மணி முதல் 6 மணி வரை

புறப்பாடுக்கு திரை  –    6 மணி முதல் 7 மணி வரை

அர்ஜுன மண்டபத்திலிருந்து புறப்பாடு- இரவு 7 மணி

மூலஸ்தானம் சேருதல் – இரவு 9.45 மணி

அரையர் சேவை

“திருபல்லாண்டு” முதல் பாசுரம், அபினயம், வியாக்கியானம்,

பெரியாழ்வார் திருமொழி, 212 பாசுரங்கள் – முதலாயிரம்

மூலவர் முத்தங்கி சேவை

சேவை நேரம் காலை 7:45 – மாலை 5 மணி

பூஜா காலம் மாலை 5 – மாலை 6:30 மணி

சேவை நேரம் – மாலை 6:30 – இரவு 8 மணி

இரவு 8 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை இல்லை

 

https://youtu.be/kFJoVnfOm_4

https://www.instagram.com/reel/DEO0zO-TGeb/?utm_source=ig_web_copy_link

 

https://www.facebook.com/share/p/15meJC2wV8/

 

- Advertisement -

Comments are closed.