ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் – வைகுந்த ஏகாதசி
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் – வைகுந்த ஏகாதசி
நாள் 31-12-2024 மார்கழி 16 செவ்வாய்க்கிழமை
பகல் பத்து திருமொழி – முதல் நாள்
ஸ்ரீ நம் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து மகர லக்கனத்தில் புறப்பாடு – காலை 7:45 மணி.
பகல் பத்து அர்ஜுன மண்டபம் சேருதல் – காலை 8:00 மணி
பகல்பத்து அர்ஜுன மண்டபம் சேருதல் – காலை 8.30 மணி
திரை – காலை 8.30 மணி முதல் 9 மணி வரை
அரையர் சேவை – காலை 9 மணி முதல் 12 மணி வரை
அலங்காரம் அமுது செய்யத் திரை – நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை
திருப்பாவாடை கோஷ்டி – நண்பகல் 2 மணி முதல் 3 மணி வரை
வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை – 3 மணி முதல் 4 மணி வரை
உபயதாரர் மற்றும் பொது ஜன சேவை – மாலை 4 மணி முதல் 6 மணி வரை
புறப்பாடுக்கு திரை – 6 மணி முதல் 7 மணி வரை
அர்ஜுன மண்டபத்திலிருந்து புறப்பாடு- இரவு 7 மணி
மூலஸ்தானம் சேருதல் – இரவு 9.45 மணி
அரையர் சேவை
“திருபல்லாண்டு” முதல் பாசுரம், அபினயம், வியாக்கியானம்,
பெரியாழ்வார் திருமொழி, 212 பாசுரங்கள் – முதலாயிரம்
மூலவர் முத்தங்கி சேவை
சேவை நேரம் காலை 7:45 – மாலை 5 மணி
பூஜா காலம் மாலை 5 – மாலை 6:30 மணி
சேவை நேரம் – மாலை 6:30 – இரவு 8 மணி
இரவு 8 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை இல்லை
https://www.instagram.com/reel/DEO0zO-TGeb/?utm_source=ig_web_copy_link
https://www.facebook.com/share/p/15meJC2wV8/
Comments are closed.