ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் – வைகுந்த ஏகாதசி இரண்டாம் நாள் – 2024

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்வைகுந்த ஏகாதசி  இரண்டாம் நாள் – 2024

நாள் 01-01-2025  மார்கழி 17 புதன் கிழமை

பகல் பத்து திருமொழி – இரண்டாம் நாள்

ஸ்ரீ நம் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு – காலை 7 மணி.

பகல் பத்து அர்ஜுன மண்டபம் சேருதல் – காலை 7:30  மணி

திரை  – காலை 7.30 மணி முதல் 7:45 மணி வரை

அரையர் சேவை  – காலை 7:45 மணி முதல் 1 மணி வரை

அலங்காரம் அமுது செய்யத் திரை – பகல் 1 மணி முதல் 2 மணி வரை

திருப்பாவாடை கோஷ்டி – 2 மணி முதல் 3 மணி வரை

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை – 3 மணி முதல் 4 மணி வரை

உபயதாரர் மற்றும் பொது ஜன சேவை –  மாலை 4 மணி முதல் 6 மணி வரை

புறப்பாடுக்கு திரை  –    6 மணி முதல் 7 மணி வரை

அர்ஜுன மண்டபத்திலிருந்து புறப்பாடு- இரவு 7 மணி

மூலஸ்தானம் சேருதல் – இரவு 9.45 மணி

அரையர் சேவை

ஆற்றிலிருந்து“, “தன்னோராயிரம்” பாசுரங்கள், அபியம், வியாக்யானம்,

பெரியாழ்வார் திருமொழி, 240 பாசுரங்கள்

மூலவர் முத்தங்கி சேவை

சேவை நேரம் காலை 7 – மாலை 5 மணி

பூஜா காலம் மாலை 5 – மாலை 6:30 மணி

சேவை நேரம் – மாலை 6:30 – இரவு 8 மணி

இரவு 8 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை இல்லை

 

- Advertisement -

Comments are closed.