பார்வையற்றவர்களின் வசதிக்காக தயாரிக்கப்பட்ட AI Technology கண்ணாடி

பார்வையற்றவர்களுக்கு வசதிக்காக smart நவீன கண்ணாடி. இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால் எதிரே வருபவர்களை பற்றி சொல்லுவதை தவிர,வரும் வாகனங்களை பற்றி எச்சரித்து விபத்துகளிடம் இருந்து காக்கிறது .

பார்வையற்ற மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உதவியுடன் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நிறுவங்கள் கூட்டாக ஆராய்ச்சி நடத்தி 4 மாதம் முன்பே இந்த smart கண்ணாடிகளை தயார் செய்து விட்டன.

தற்போது ஐரோப், America வில் இந்த கண்ணாடிகள் கிடைக்கின்றன. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர உள்ளது .

- Advertisement -

Comments are closed.