உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவினார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதி தேவதை சிலையின் கண்கள் கட்டப்பட்டிருக்கும், கையில் வாள் இருக்கும். தற்போது, வாள், கண்கட்டு அகற்றப்பட்டு, கையில் புத்தகம், ஆடை அணிகலன்கள், தலையில் கிரீடம்,…
Read More...
Browsing Category
News
தமிழகத்தில் இன்றும் நாளையும் அம்மா உணவகங்களில் இலவச உணவு… முதல்வர் ஸ்டாலின்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததின்படி, வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக சென்னை மாநகரில் உள்ள…
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு…
மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2023-24 நிதியாண்டுக்கான உற்பத்தித்திறன் இணைக்கப்படாத போனஸுக்கான (அட் ஹாக் போனஸ்)…
அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை…
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னைக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை…
சமூக வலைதளம் மூலம் புகார் அளிப்பவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் புகாரை பதிவிட்டால்…
மழை முன்னெச்சரிக்கையாக மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ; மின்விநியோக பாதுகாப்பு தொடர்பாக…
வடகிழக்கு பருவமழை: திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு!
திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு…
பள்ளி விடுமுறை…ஆன்லைன் க்ளாஸ் குறித்து அமைச்சர் சொன்ன தகவல்..
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை விடாது பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு…
தங்கம் விலை சற்று சரிவு…இன்றைய நிலவரம் என்ன…?
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.56,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
திருச்சியில் நாளை (16.10.2014) மின்தடை அறிவிப்பு.
திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (16.10.2014) (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு…
தமிழகத்தில் கனமழை: அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை மற்றும் தேர்வு…
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து…