நேபாளத்தின் சில பகுதிகள் நேற்று பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தனர். இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி 39 பேர் இறந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. காத்மாண்டுவில்…
Read More...
Browsing Category
News
அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்போருக்கு புதிய ரூல்ஸ் : தமிழ்நாடு அரசு
அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது.…
கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒருவழிப்பாதை திட்டம் அமல்..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் பில்லர்ராக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், குணாகுகை, பேரிஜம் ஏரி…
பண்டிகை காலத்தை முன்னிட்டு 6 ஆயிரம் சிறப்பு ரெயில்கள் இயக்கம்
அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன. அக்டோபர் 9-ந் தேதி துர்கா பூஜை…
புனே மெட்ரோ ரெயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்…
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை மும்பை புனே சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் வரையிலான சுரங்க மெட்ரோ…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல்களில் ரூ.68 லட்சம் காணிக்கை…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் எண்ணுவது வழக்கம்.…
உதகையில் இரண்டாவது சீசன்: அரசு பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி…
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்கள்…
திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும் : ஆந்திர முதல்வர்…
திருப்பதி செல்லும் பக்தர்கள் கோயில், தேவஸ்தானத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு…
பஸ் டிக்கெட் விலையில் விமானப் பயணம்!
இந்த ஆண்டின் பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. ரயில், பேருந்துகள் மட்டுமின்றி விமானங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை…
டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம்..!
புதுடெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் எழும்பூருக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. டெல்லியில்…