தமிழ்நாட்டில் முதல்முறையாக உதகையில் மின்சார படகு சவாரி….

தமிழ்நாட்டில் முதல்முறையாக “டோனட் போட்” எனப்படும் மின்சார படகு சவாரி உதகை படகு இல்லத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்சார படகு சவாரி சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சத்தமே இல்லாமல், சுடச்சுட டீயுடன், ஊட்டி வர்க்கி, கட்லெட், சமோசா என உணவுகளை சாப்பிட்டவாறு படகில் பயணிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். 20 நிமிடம் பயணம் செய்ய 5 நபர்களுக்கு ரூ.1,200 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.