விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயக்கம்…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை (7-ந்தேதி) பொது விடுமுறை என்பதால் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும்.
அதன்படி சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – சூலூா்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு
இடையேயான மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே
அறிவித்துள்ளது.
Comments are closed.