விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அதிக பத்திரங்கள் பதிவாகும், 100 சார் பதிவாளர் அலுவலகங்கள், சனிக்கிழமையும் செயல்பட்டு வந்தன. இதனால், பொதுமக்கள் தங்கள் வேலை பாதிக்காமல், பத்திரப்பதிவு மேற்கொள்ள இது…
Read More...
Browsing Category
News
செல்போன் பயன்பாட்டுக்கும், மூளை புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தம் இல்லை… WHO
உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒரு புதிய மதிப்பாய்வு, உலகம் முழுவதிலும் இருந்து ஆய்வுகளை ஆய்வு செய்தது, வயர்லெஸ்…
திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே ரயில் சேவை ரத்து…! தெற்குரயில்வே…
மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.…
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிப்போட்டிக்கு தகுதி…
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம்…
டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் ரூ.5 லட்சம் லோன் தராங்களா?
இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் என்பது மாநில போக்குவரத்து ஆணையத்தால் (RTA) வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணமாகும். தனிநபர்…
விமானத்தில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் பயணிக்க உதவும் ஆவணம்…!எதுவென தெரியுமா?
பாஸ்போர்ட், விசா ஆகியவை இல்லாமல் பயணிக்கும் வகையில் ஒரு ஆவணம் உள்ளது. அதனை பயன்படுத்தி சர்வதேச நாடுகளுக்கு பயணிக்க…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.
கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள…
ரேஷன் அட்டைக்காரர்களே…!பயனளிக்கும் இந்த 5 திட்டங்கள் பற்றி தெரியுமா?
பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள்: வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (பிபிஎல்) மக்களுக்கு நிறைய நிதிச் சிக்கல்கள்…
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்: பிரதமர் மோடி அறிவிப்பு!
திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர்…
தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு…!வானிலை மையம்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என…